Total Pageviews

Friday, December 21, 2012

தமிழ் ரோஜா: ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி கற்பழித்து கொலைகாமவெறி ...

தமிழ் ரோஜா: ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி கற்பழித்து கொலை
காமவெறி ...
: ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி கற்பழித்து கொலை காமவெறி பிடித்த மர்ம நபர்கள்பள்ளிக்கு சென்ற புனிதா 7-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலைஆடை அவிழ்ந்த...
ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி கற்பழித்து கொலை
காமவெறி பிடித்த மர்ம நபர்கள்பள்ளிக்கு சென்ற புனிதா 7-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலைஆடை அவிழ்ந்தநிலையில் கிடந்தது. சுடிதார் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. மாணவி புனிதா உடல், அவர் வழக்கமாக நடந்துசெல்லும் காட்டுப்பகுதி நடைப்பாதைக்கு தென்புறம் முள்செடிகள் இருந்தபகுதியில் கிடந்தது.

 
ஆகவே அவளை காமவெறி பிடித்த மர்ம நபர்கள்சிலர், நடைபாதை உள்ள பகுதியில் இருந்து ஆள்நடமாட்டம் இல்லாத தென்பகுதிக்கு தண்டவாளத்தை கடந்து தூக்கிச்சென்று மறைவிடத்தில் வைத்து கொடூரமாக கற்பழித்து விட்டு, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.   தாதன்குளம் ரெயில் நிலையத்திற்கு அருகே முள்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதியில் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதை இன்று காலை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்தனர். அவர்கள் இதுபற்றி செய்துங்க நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த சிறுமி பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
இத்தகவலை அறிந்ததும் கிளாக்குளம் மற்றும் தாதன்குளத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர்.
 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மனாபபிள்ளை தலைமையில் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சம்பவஇடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
 
எஸ்.பி. விசாரணை நடத்தியதை தொடர்ந்து மாணவி புனிதாவின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ஆகவே சம்பவ இடத்திற்கு மோப்பநாயும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து முள்ளுக்காட்டு வழியாக சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது.

Friday, December 14, 2012


தூத்துக்குடி சிறுவர் பூங்கா

தூத்துக்குடியில் ரூ.21.50 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சிறுவர் பூங்கா !தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சிறுவர் - சிறுமிகள் விளையாடி மகிழ "சிறுவர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் விளைசிறுவர் - சிறுமிகள் யாடி மகிழ "சிறுவர் பூங்கா" அமைக்கப்பட்டு வருகிறது என தகவல் தெரிவித்தார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா.

தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா இணைந்துள்ள பகுதியில் மாநகராட்சியில் 2011 - 2012 ஆண்டின் பொதுநிதியிலிருந்து 21.50 லட்சம் மதிப்பீடு செலவில் "சிறுவர் பூங்கா" மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவர் பூங்கா-வை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா பேசியதாவது:-

தூத்துக்குடியில் இப்பகுதியில் அதிகம் சிறுவர் விளையாட வருகிறார்கள். அதற்காக 'சிறுவர் பூங்கா' மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட அனைத்து பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்க படுவதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுமதி ஐ.ஏ.எஸ்., செயற்பொறியாளர் ராஜகோபால் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.
பூங்கா" அமைக்கப்பட்டு வருகிறது என தகவல் தெரிவித்தார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா.

தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா இணைந்துள்ள பகுதியில் மாநகராட்சியில் 2011 - 2012 ஆண்டின் பொதுநிதியிலிருந்து 21.50 லட்சம் மதிப்பீடு செலவில் "சிறுவர் பூங்கா" மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவர் பூங்கா-வை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா பேசியதாவது:-

தூத்துக்குடியில் இப்பகுதியில் அதிகம் சிறுவர் விளையாட வருகிறார்கள். அதற்காக 'சிறுவர் பூங்கா' மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட அனைத்து பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்க படுவதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுமதி ஐ.ஏ.எஸ்., செயற்பொறியாளர் ராஜகோபால் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.

Wednesday, October 10, 2012

tamilanadu minister son news

tamilanadu cellapandian

minister son news

Sunday, August 5, 2012

இது எப்படி இருக்கு ?

இது எப்படி இருக்கு ?

karunanidhi kushboo

karunanidhi kushboo

நிர்வாணமா......காட்டும் மென்பொருள்

நிர்வாணமா......காட்டும் மென்பொருள்

சிங்கள சிறையில் கோர வதை படும் போராளிகள்

சிங்கள சிறையில் கோர வதை படும் போராளிகள்

tamil sad song

tamil sad song

காதல்ப்பாடல்-

காதல்பாடல்-

காதல்பாடல்-

காதல்

Sunday, July 8, 2012

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன்

அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.
பிறந்தநாள் : 26-11-1954.
பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.
பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.
ஜென்ம லக்னம் : கும்பம்.
ஜென்ம ராசி: விருச்சிகம்.
ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.
திதி: பிரதமை திதி.
ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.
பாதசார விவரம்
அனுஷம் 3-ல் சூரியன்.
கேட்டை 1-ல் சந்திரன்.
அவிட்டம் 3-ல் செவ்வாய்.
விசாகம் 2-ல் புதன்.
பூசம் 2-ல் குரு (வக்ரம்).
விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).
விசாகம் 1-ல் சனி.
பூராடம் 1-ல் ராகு.
திருவாதிரை 3-ல் கேது.
மூலம் 3-ல் மாந்தி.
அவிட்டம் 3-ல் லக்னம்.
ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.
இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.
தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.
இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.
சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.
கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.
சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.
சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.
07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.
சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-
08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.
17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!
கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.
பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!
இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!
பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!
பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.
பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

Friday, June 1, 2012

கருணாநிதி பிறந்தநாள் விழா: கனிமொழி சென்னை செல்ல சிபிஐ நீதிமன்றம் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சென்னை செல்வதற்கு திமுக எம்பி கனிமொழிக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் 28ம் தேதி ஜாமீன் வழங்கியது. அப்போது, அவர் முன் அனுமதியின்றி தமிழ்நாடு செல்லக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா வரும் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க சென்னை செல்ல அனுமதிக்கும்படி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனு செய்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதி ஷைனி, கனிமொழி சென்னை செல்ல அனுமதி வழங்கினார். மேலும், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

Thursday, May 31, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தடை கோரி வழக்கு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு, தடை கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர் பாதுகாப்பு சங்கத் தலைவர் பீட்டராயன், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில் அணுமின் நிலையத்திற்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். காற்று மாசடைவதை தடுக்க, வாரியம் நிறைவேற்ற சொன்ன 48 நிபந்தனைகளை நிறைவேற்றாததால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று தரவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று ,பெற்ற பின்னரே எரிபொருள் நிரப்பப் வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Friday, May 25, 2012

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

1) இலங்கை அரசுக்கு எதிராக ஆரம்பித்த போரை ''18 நாடுகளுக்கு எதிராக'' நடத்திமுடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது,
2) ''உலக வல்லாதிக்கத்தின் அரக்கத்தனமான போரை'' எதிர்கொள்ள நேரிட்டது,
3) ''சர்வதேச சமூகம் திரை மறைவில் நடத்திய சதி''.யை சந்திக்க வேண்டியிருந்தது,
4) இந்தியாவும் கருணாநிதியும் இலங்கை அரசுக்கு வழங்கிய ''அருவருக்கத்தக்க ஆதரவு'',
5) ''இந்தியா இரசாயன ஆயுதங்களை வழங்கி'' யுத்த மரபுகளை மீறி போராளிகளையும் பொதுமக்களையும் கொன்றொழித்தது,
6) உள் இருந்த ''துரோகிகளின் காட்டிக் கொடுப்பு'' .
7) இவையனத்தையும் தனித்து நின்று எதிர்த்து வன்னியின் கடைசித் தளமும் எதிரியின் கையில் வீழாது தடுக்க நாம் இறுதிவரை போராடினோம்.
8) இருந்தாலும் பின்னடைந்தோம், பின்னடைவிலும் சாதுரியமாக பின்வாங்கினோம், மீண்டும் எழுவோம் தொடர்ந்தும் போராடுவோம்.
9) இந்த இடைக் காலத்தில் போராட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு புலம் பெயர் தமிழர்களுடையது.
10) தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இதுவே இந்த இரகசிய ஆவணம் சொல்லும் செய்தியாகவுள்ளது.தான் கவனயீனமாக இருந்த நேரத்தில் கற்பழிக்கப் பட்டுவிட்டேன் எனச்சொல்லும் எந்தப்பெண்ணையும் சமூகம் மன்னிக்காது என மாபெரும் ஆசான் கார்ல் மார்க்ஸ் கூறியிருக்கிறார்.
ஏகாதிபத்தியத்தின் சிறகுச் சூட்டுக்குள் தேசக் குஞ்சுகளைப் பொரிக்கலாம் என நம்பிய குட்டி முதலாளித்துவ தேசியவாதம் இப்போது வைக்கும் ஒப்பாரி இது.
தமிழீழ மக்களுக்கும், விடுதலைப் புலிக் கட்சிக்கும்,தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகள் தலைமை வகுத்தளித்த திட்டம், அதற்கு நேர் எதிர் முரணான வழியில் நடந்தேறியிருப்பதையே இங்கே காணுகின்றோம்.இதையே இந்தச் சித்திரம் சோகச் சுமையுடன் சிறப்புற விளக்குகிறது.எந்த மக்களின் புரட்சிகரப் போராட்டங்களும் தமது நியாயத்தை விஞ்ஞான அடித்தளத்தில் நிலை நிறுத்த வரலாற்று அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.தமிழீழப் புரட்சிப் போருக்கு அந்த அவகாசம் ஆக அறுபது வருடங்களாக குறுகியதற்கு முதல் மரியாதை பெறவேண்டிய பெரு மனிதர் தமிழீழ தேசியத் தளபதி பிரபாகரன் அவர்களே.( அயர்லாந்தையும், பாலஸ்தீனத்தையும் நினைவில் கொண்டு பாருங்கள்).
இனி எழுந்து வரும் புதிய தமிழ்ப் புலிகள்:
1) ''உலக வல்லாதிக்கத்தின் அரக்கத்தனத்தை'', ஏகாதிபத்தியவாதிகள் தேசிய சுதந்திரத்தின் எதிரிகள் என உரைப்பார்களாக!
2) இந்தியாவும் கருணாநிதியும் இலங்கை அரசுக்கு வழங்கிய ''அருவருக்கத்தக்க ஆதரவை'', இந்திய விஸ்தரிப்புவாத அரசின் வர்க்க நலனாக கண்டு கொள்வார்களாக!
3) துரோகத்துக்கான சமூக அடிப்படை வர்க்க நலனே என்பதை அங்கீகரிப்பார்களாக!
4) புதிய ஜனநாயக தமிழீழ மக்கள் ஜனநாயக குடியரசமைக்க புரட்சிகர மக்கள் யுத்தப் பாதையில் அணிதிரள்வார்களாக!.
5) தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
6) உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!!

சட்டவிரோத படுகொலைகளே இலங்கையின் பிரதான மனித உரிமை மீறலாக அமைந்துள்ளது – அமெரிக்கா

சட்டவிரோத படுகொலைச் சம்பவங்களே இலங்கையின் பிரதான மனித உரிமை மீறல்களாக அமைந்துள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
பாதுகாப்புப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுக்களினால் இவ்வாறு சட்டவிரோத படுகொலைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
 
2011ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மனித உரிமை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
படையினரால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் அரசியல் ரீதியான காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், புலி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
ஊடகவியலாளர்கள் சுய தணிக்கை அடிப்படையில் தமது பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகள் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது என்பதனை இந்த அறிக்கையின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மிகவும் சொற்பளவிலான உத்தியோகத்தர்களையே இலங்கை அரசாங்கம் தண்டித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இறுதிக் கட்ட யுத்தத்தி;ன் போது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
காவல்துறையினரின் சித்திரவதைகள், ஊழல் மோசடிகள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் என பல்வேறு உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், பரவலாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சட்டவிரோத மற்றும் பலவந்தமான கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான சில சம்பவங்களுடன் அரசாங்கத்தைச் சார்ந்தோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கைச் சிறைச்சாலைகளில் சனநெரிசல் காணப்படுவதாகவும், போதியளவு வசதிகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
காவல்துறையினர் திட்டமிட்ட வகையில் நபர்களை கைது செய்து துன்புறுத்தும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Thursday, May 17, 2012

World No.1 Tamil Daily News Website | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News - Dinamalar


தமிழ் ரோஜா: வருக வணக்கம்

தமிழ் ரோஜா: வருக வணக்கம்: எனது புதிய தமிழ் ரோஜா வலைப்பூக்கு வருகை தந்தவர்களையும் வர இருப்பவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன். என்றும் அன்புடன் ரோஜா அருணன். ...